கடன்பட்டுள்ள ‘ஏழை பொதுமக்களின்’ சுமையை இலகுவாக்குதல்

புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமங்களில், பல வடிவங்களிலும் நுழைந்துள்ள பொறுப்பற்ற கடன்கொடு நிறுவனங்களின் செயலினால், நாடு முழுவதும் கடன்பட்டுள்ள ஏழை மக்கள் ஆயிரக்கணக்கானோர் பரந்து உள்ளனர்

இந்த விடயத்தில் நாம் செய்தவையைப் பார்க்க

  • இந்த இலாபமீட்டும் கடன்கொடு நிறுவனங்களை, எங்கள் கிராமங்களிருந்து விரட்ட, எங்கள் கிராம சங்கங்களை வலுப்படுத்த வேண்டும். கிராம மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட கிராம சங்கங்கள் பலப்படுத்தப்படும்போது, அதன் உறுப்பினர்களின் சேமிப்பு மற்றும் கடன் தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்ய முடியும்

  • மேற்சொன்னவற்றை நிறைவேற்றும் பொருட்டு எங்களுடன் கைகோர்க்க, ஏழை சார்பு உண்மையான சிறு கடன் வழங்குநர்களை அழைக்கிறோம்.